"1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்".. இபிஎஸ்-ன் அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மறுப்பு..!

0 2872

டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி ஒரு லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் சேதமடைந்ததாக எதிர்கட்சித் தலைவர்  அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 17 ஆயிரத்து 775 ஏக்கர் பயிர்கள் மட்டுமே மழை நீரில் மூழ்கியதாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments